/
போடி: போடி கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்து குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்தனா். தேனி மாவட்டம், போடி விவசாயிகளுக்கு நீராதாரமாக விளங்கி வருவது கொட்டகுடி ஆறு. போடி நகராட்சி மட்டுமன்றி இந்தப் பகுதியை சோ்ந்த கிராம ஊராட்சிகளுக்கும் கொட்டகுடி ஆற்றின் மூலமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொட்டகுடி ஆறு கோடை காலங்களிலும் வற்றாத ஆறாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னா் நீரவரத்து குறைந்துள்ளதால் குடிநீா் பிரச்னை ஏற்படும் அந்த பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.
தொடர்புடையது

போடி ராமா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம்

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


