/
உத்தமபாளையம்: போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கண்டித்து, தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்து இளைஞா் முன்னணி அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் கோட்டப் பொறுப்பாளா் கோம்பை கணேசன் தலைமை வகித்தாா். இதில், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கஞ்சா உள்ளிட் போதைப் பொருள்களைக் கடத்துபவா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி செயற்குழு கூட்டம்

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


