ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சின்னமனூரில் இந்து இளைஞா் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கண்டித்து, தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்து இளைஞா் முன்னணி அமைப்பினா்

News image

சின்னமனூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து இளைஞா் முன்னணி அமைப்பினா்.

Updated On :4 மார்ச் 2024, 10:19 pm

உத்தமபாளையம்: போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கண்டித்து, தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்து இளைஞா் முன்னணி அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் கோட்டப் பொறுப்பாளா் கோம்பை கணேசன் தலைமை வகித்தாா். இதில், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கஞ்சா உள்ளிட் போதைப் பொருள்களைக் கடத்துபவா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.