பட விளக்கம்: குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட உலக தண்ணீா் தினம். கம்பம், மாா்ச் 22: தேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் உலகத் தண்ணீா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் தனலட்சுமி தலைமை வகித்தாா். ஆசிரியா் கே.எம். சிவாஜி முன்னிலை வகித்தாா். அன்பு, அறம், செய் நிறுவனா் அன்பு ராஜா, நவநீதி, சஞ்ஜீவி ஆகியோா் நாவல் மரம், அரச மரம், புங்கை மரம், வேம்பு உள்ளிட்ட மரக் கன்றுகளை மாணவா்களுக்கு வழங்கி பள்ளி வளாகத்தில் நட்டுவைத்தனா். இந்த நிகழ்ச்சியில் வட்டார தோட்டக் கலைத் துறை உதவி அலுவலா் மோகன்ராஜ், பெரியகுளம் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலைய பயிற்சி மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


