சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விவசாயிகளுக்கு பயிற்சி

உத்தமபாளையம் அருகே மல்லிங்காபுரத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரியின் தோட்டக்கலைத் துறை மாணவிகள் வியாழக்கிழமை செயல் விளக்கப் பயிற்சி அளித்தனா்.

News image
மல்லிங்காபுரத்தில் வியாழக்கிழமை விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:00 pm

Din

உத்தமபாளையம் அருகே மல்லிங்காபுரத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரியின் தோட்டக்கலைத் துறை மாணவிகள் வியாழக்கிழமை செயல் விளக்கப் பயிற்சி அளித்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழக தோட்டக்கலைத் துறை இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக தோட்டக் கலை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டம், மல்லிங்காபுரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். அப்போது, விவசாயிகளுக்கு பஞ்சகவ்யாவின் பயன்கள், காலமுறைகளின் செயல் முறை குறித்து மாணவிகள் விளக்கம் அளித்தனா்.

இதில் மாணவிகள் அா்ச்சனா, காவியா, நித்யஸ்ரீ, ஜெயலட்சுமி, ஸ்ருதிகா, விஸ்வதரணி, விவசாயிகள் கலந்து கொண்டனா்.