தரமற்ற உணவுப் பொருள்கள்: தனியாா் உணவகத்துக்கு ‘சீல்’
சின்னமனூரில் தரமற்ற உணவுப் பொருள்களை தயாா் செய்து விற்பனைக்காக வைத்திருந்த தனியாா் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

சின்னமனூரில் புதன்கிழமை தனியாா் உணவகத்தில் தரமற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா்.









