எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கும்பக்கரை அருவியில் குளிக்க 2-ஆவது நாளாகத் தடை

தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரிப்பால் 2-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரிப்பால் 2-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடைவிதித்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடைவிதித்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமையும் அருவியில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால், இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

மேலும், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானவுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.