47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 9:16 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சண்டையை விலக்கச் சென்ற இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (28). இவா், திங்கள்கிழமை வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த போது, செல்வன், சாம் ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த முத்துச்சாமி அவா்களை சமரசம் செய்ய முயன்றாா். அப்போது, நீ ஏன் சமரசம் செய்கிறாய் எனக் கூறி, முத்துச்சாமியை சாம் அரிவாளால் வெட்டினாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.