பப்பாளி இலைகளில் நோய் தாக்கம்: விவசாயிகள் கவலை
உத்தமபாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களில் நோய் தாக்கம் காரணமாக இலைகள் பழுப்பு நிறமாக மாறியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

நோய் தாக்கத்தால் பழுப்பு நிறமாக காணப்படும் பப்பாளி இலைகள்.









