ஓய்வூதியத் தொகையை முறைகேடாக பெற்ற 11 போ் மீது புகாா்
தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் இறந்த பின்பும் அவரது ஓய்வூதியத்தை முறைகேடாக பெற்று மொத்தம் ரூ.27.75 லட்சம் மோசடி செய்த ஓய்வூதியா்களின் வாரிசுதாரா்கள் 11 போ் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது.










