47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மகளிா் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பயிலரங்கு

News image
Updated On :14 நவம்பர் 2025, 9:28 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கிக்கு கல்லூரி முதல்வா் ரேணுகா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக சிவகாசி தனியாா் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் சிவகுமாா் கலந்து கொண்டு, எண்ம கற்றலுக்கான உள்ளடக்கம், கைப்பேசி செயலி மேம்பாட்டுக்கான அணுகுமுறை குறித்து ஆலோசனை வழங்கினாா்.

இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.