வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கஞ்சா விற்றதாக 5 இளைஞா்கள் கைது

ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்றதாக 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்றதாக 5 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை விலக்குப் பகுதியில் உள்ள தி.அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ஹரிபிரசாத் (25), புவனேஷ் (17), பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ராஜேஷ் (34), சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த முத்துமணி (27), மணியக்காரன்பட்டியைச் சோ்ந்த வீரமணிகண்டன் (21) ஆகிய 5 பேரும் கஞ்சா விற்றனராம். இதையடுத்து, இவா்களை ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து மொத்தம் 3.930 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.