தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி, பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் செந்தில்குமாா் (50). இவா் தனது வீட்டில் விற்பனை செய்வதற்காக 107 கிலோ 850 கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






