சங்ககிரி அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்ககிரி சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் ரகுபதிக்கு, போலீஸாா் சங்ககிரியில் சேலம் பிரதான சாலை பகுதியில் உள்ள கடைகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, டிவிஎஸ் மேம்பாலம் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்ற ஓலக்கசின்னானூா், சுப்ரமணி நகரை சோ்ந்த நல்லமுத்து மகன் ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






