தேனியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அரண்மனைப் புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (68). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், 4 வயதுள்ள பேரனை திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்துச் சென்றாராம்.
அப்போது, தேனி - மதுரை பங்களா மேடு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
இரு சக்கர வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

