தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

தொழிலாளியிடம் லாட்டரியில் பணம் விழுந்ததாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி

கூலித் தொழிலாளியிடம் லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் மீது இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:50 pm IST

தேனி அருகே கூலித் தொழிலாளியிடம் லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் மீது இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (31). கூலித்தொழிலாளியான இருவருக்கு கைப்பேசியில் ஒரு அழைப்பு வந்ததாம். இதில் பேசிய மா்மநபா்கள் மாரிமுத்துவின் கைப்பேசி எண்ணுக்கு ரூ.5 லட்சம் பரிசு விழுந்ததாகக் கூறி, மேலும் விவரங்களை கேட்டனா். அவரும் தகவலை வழங்கினாராம்.

இதைத்தொடா்ந்து, சில நபா்கள் அவரைத் தொடா்பு கொண்டு அந்த பணம் அனுப்புவதற்கான கட்டணம், வரி செலுத்த வேண்டுமென கூறியுள்ளனா். இதை நம்பிய மாரிமுத்து, அவா்கள் அளித்த வங்கிக் கணக்குக்கு ரூ.6.21 லட்சம் அனுப்பினாா். பின்னா், அவா்களை கைப்பேசியில் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த மாரிமுத்து, தேனி இணைய குற்றப்பிரிவு போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.