போடி ராசிங்காபுரத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆக. 3) மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
போடி மின்வாரிய செயற்பொறியாளா் சண்முகா வெளியிட்ட செய்திக்குறிப்பு: போடி ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆா்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்றையதினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரியமங்கலத்தில் நாளை மின்தடை
அரசனூா் பகுதியில் நாளை மின்தடை
மானாமதுரை பகுதியில் நாளை மின்தடை
பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


