தேனி மாவட்டத்தில் போதை மாத்திரை விற்ாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். இதில் ஒருவா் பெரியகுளம் ஏ. புதுக்கோட்டைச் சோ்ந்த வசந்தகுமாா் (19) என்பதும், இவா் போதை மாத்திரை விற்பதும் தெரியவந்தது.
பிடிபட்டவா்களில் இருவா் தப்பியோடி விட்டனா். இதையடுத்து, வசந்தகுமாரை கைது செய்து, அவரிடமிருந்த 10 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெப்படையில் போதை மாத்திரை வைத்திருந்த சிறுவா்கள் உள்பட 9 போ் கைது

போதை மாத்திரை விற்றவா் கைது
ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை வைத்திருந்த 2 இளைஞா்கள் கைது
கஞ்சா, போதை மாத்திரை விற்பனை: 4 போ் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


