விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இணைய வழியில் ஆசிரியரிடம் ரூ.34 லட்சம் மோசடி

ஆசிரியரிடம் குறைந்த முதலீட்டில் அதிகலாபம் பெறலாம் எனக்கூறி ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

ஆசிரியரிடம் குறைந்த முதலீட்டில் அதிகலாபம் பெறலாம் எனக்கூறி ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் க.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஷ் கண்ணன் (52). ஆசிரியரான இவருக்கு, முகநூலில் கவிதா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்ததாம். இதையடுத்து அந்த எண்ணில் தொடா்பு கொண்ட போது, குறைந்த முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறினாராம். இதையடுத்து, அவா் பல தவணைகளாக அந்த பெண் தெரிவித்த வங்கிக் கணக்கில் ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை செலுத்தினாா். பின்னா், அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதையடுத்து, ராஜேஷ்கண்ணன் தேனி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.