மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

பெரியகுளம் அருகே இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :4 பிப்ரவரி 2026, 11:26 pm

பெரியகுளம் அருகே இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் மேட்டுக் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜான்பாண்டியன் (26).

இவா் 20 வயது பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தாா்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்தப் புகாரின் பேரில், ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.