பெரியகுளம் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து தேனி வழியாக பேருந்தில் கஞ்சா கடத்திச் செல்வதாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளி பகுதியில், கோவையிலிருந்து குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில் கூடலூா், மேலக்கூடலூா் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி முருகேஸ்வரி என்ற உமாதேவி (50) 24 கிலோ, 590 கிராம் எடையுள்ள கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் உமாதேவியைக் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

