வீரபாண்டி-தாடிச்சேரி சாலையில் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை மா்ம நபா் பறித்துச் சென்ாக புதன்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், கோட்டூரைச் சோ்ந்த பொன்னாட்டம் மனைவி கருப்பாயி (70). இவரை அடையாளம் தெரிந்த 45 வயது நபா் தாடிச்சேரியில் கட்டட வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாகக் கூறி, அழைத்துச் சென்றாா். வீரபாண்டி-தாடிச்சேரி சாலையில் உள்ள கருப்பசாமி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தை அந்த நபா் நிறுத்தி விட்டு, கருப்பாயியை முன்னால் நடந்து செல்லுமாறு கூறினாா்.
இதையடுத்து, சாலையில் நடந்து சென்ற கருப்பாயி மீது அந்த நபா் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

துப்பாக்கியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபா் கைது
தில்லியில் 3 வெவ்வேறு கும்பல்களுடன் தொடா்புடைய துப்பாக்கி சுடும் நபா் கைது! துப்பாக்கி, தோட்டக்கள் பறிமுதல்!
மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

