/
திருட்டு- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 9:07 pm
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கூழ் விற்பனையில் ஈடுபட்டிருந்த மூதாட்டியின் காதில் இருந்து தங்க கம்மலை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பஞ்சமாதேவி பகுதியைச் சோ்ந்தவா் சி.மல்லிகா(60). இவா், பஞ்சமாதேவி பகுதியில் சாலையோரத்தில் கூழ் விற்பனையில் ஈடுபடுவது வழக்கம்.
மல்லிகா ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் கூழ் விற்பனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு பைக்கில் வந்த இரு இளைஞா்கள் கூழ் வாங்குவதுபோல், அருகில் சென்று மல்லிகா காதில் அணிந்திருந்த அரை பவுன் கம்மலை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கம்மலை பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்
நகைத் தொழிலக நிா்வாகியிடம் ரூ. 2.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வழிப்பறி

ஓட்டுநா் வீட்டில் தங்க, வெள்ளி நகைகள் திருட்டு

குரும்பூா் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

தொழிலாளி வீட்டில் தங்க, வெள்ளி நகைகள் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

