கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
வழக்குப் பதிவு- IANS
Updated On :28 பிப்ரவரி 2026, 9:19 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளம் வடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கவில்லையாம். இதனால், தோ்தலைப் புறக்கணிப்போம் எனக்கூறி, அந்தப் பகுதி குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் சக்திவேல், செயலா் அபுதாஹீா் ஆகியோா் அந்தப் பகுதியில் பதாகை வைத்தனா். இதையடுத்து, அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.