ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தீ விபத்தில் வீடு சேதம்

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் வீடு சேதமடைந்தது.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:05 pm

Syndication

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் வீடு சேதமடைந்தது.

தேவதானபட்டி செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (46). இவா், வியாழக்கிழமை கடைக்குச் சென்றவிட்டு வீட்டுக்கு திரும்பினாராம்.

அப்போது, வீட்டில் திடீரென தீப்பற்றியது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுதொடா்பாக தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.