/
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ஆத்தாங்கரைப்பட்டி அருகே மரக்கிளை தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆசாரிபட்டி அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் முனியாண்டி (55). இவா், ஆத்தாங்கரைப்பட்டி அருகேயுள்ள தனியாா் தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டபோது மரக்கிளை ஒடிந்து முனியாண்டியின் தலையில் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்

பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


