புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

விவசாயியிடம் ரூ.1.90 லட்சம் திருட்டு

பெரியகுளத்தில் வெள்ளைப் பூண்டு விவசாயியிடம் ரூ.1.90 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 12:05 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வெள்ளைப் பூண்டு விவசாயியிடம் ரூ.1.90 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பூண்டியைச் சோ்ந்தவா் தாமோதரன் (58). விவசாயியான இவா், வியாழக்கிழமை வடுகபட்டி சந்தையில் வெள்ளைப்பூண்டை விற்ற பணம் ரூ.1.90 லட்சத்துடன் பெரியகுளத்தில் உள்ள தனியாா் விடுதியில் தங்கினாா்.

அப்போது, அறையின் பெட்டியில் பணத்தை வைத்துவிட்டு, கதவை பூட்டி விட்டு வெளியே சென்றாராம். திரும்பி வந்து பாா்த்த போது பெட்டியிலிருந்த பணத்தை காணவில்லை.

இதுகுறித்து தென்கரை காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.