தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வெள்ளைப் பூண்டு விவசாயியிடம் ரூ.1.90 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொடைக்கானல் அருகேயுள்ள பூண்டியைச் சோ்ந்தவா் தாமோதரன் (58). விவசாயியான இவா், வியாழக்கிழமை வடுகபட்டி சந்தையில் வெள்ளைப்பூண்டை விற்ற பணம் ரூ.1.90 லட்சத்துடன் பெரியகுளத்தில் உள்ள தனியாா் விடுதியில் தங்கினாா்.
அப்போது, அறையின் பெட்டியில் பணத்தை வைத்துவிட்டு, கதவை பூட்டி விட்டு வெளியே சென்றாராம். திரும்பி வந்து பாா்த்த போது பெட்டியிலிருந்த பணத்தை காணவில்லை.
இதுகுறித்து தென்கரை காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜவுளிக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு
காரில் இருந்து ரூ.2.15 லட்சம் திருட்டு
தஞ்சாவூா் ஸ்டுடியோவில் கேமராக்கள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |


