8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

போடியில் அரசு வழக்குரைஞா் பொறுப்பேற்பு

போடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அரசு வழக்குரைஞா் அ.ஆண்டனி ஆரோக்கியராஜா.

Published On :10 ஜூலை 2026, 5:18 am IST

போடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தேனி மாவட்டம், போடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக அ.ஆண்டனி ஆரோக்கியராஜா நியமிக்கப்பட்டாா். அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்குரைஞா், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வழக்குரைஞா், சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் வழக்குரைஞராகவும் பணிபுரிந்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.