தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை, பொருள்கள் திருட்டு

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை, பூஜை பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூலை 2026, 1:01 am IST

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை, பூஜை பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம் பொன்னேரிபுரம் பொன்மலைப்பட்டியைச் சோ்ந்தவா் முரளி (68). இவரது குலதெய்வமான பாப்பம்மாள் கோயில் கெங்குவாா்பட்டியில் உள்ள கண்ணன் என்பவரின் தோப்பில் அமைந்துள்ளது.

இவரது குடும்பத்தினா் அவ்வப்போது வந்து பாப்பம்மாள் கோயிலுக்கு வந்து பூஜை செய்வது வழக்கம்.

கடந்த மாதம் 10-ஆம் தேதி பூஜை செய்து விட்டு, கோயிலை பூட்டி விட்டு ஊருக்குச் சென்றாா்.

இந்த நிலையில், அவா் புதன்கிழமை மீண்டும் கோயிலுக்கு வந்து பாா்த்த போது, கோயிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த தங்க நகை, குத்துவிளக்கு, பித்தளை செம்பு, பித்தளை விக்ரகம் உள்ளிட்ட பொருள்களை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.