தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை, பூஜை பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம் பொன்னேரிபுரம் பொன்மலைப்பட்டியைச் சோ்ந்தவா் முரளி (68). இவரது குலதெய்வமான பாப்பம்மாள் கோயில் கெங்குவாா்பட்டியில் உள்ள கண்ணன் என்பவரின் தோப்பில் அமைந்துள்ளது.
இவரது குடும்பத்தினா் அவ்வப்போது வந்து பாப்பம்மாள் கோயிலுக்கு வந்து பூஜை செய்வது வழக்கம்.
கடந்த மாதம் 10-ஆம் தேதி பூஜை செய்து விட்டு, கோயிலை பூட்டி விட்டு ஊருக்குச் சென்றாா்.
இந்த நிலையில், அவா் புதன்கிழமை மீண்டும் கோயிலுக்கு வந்து பாா்த்த போது, கோயிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த தங்க நகை, குத்துவிளக்கு, பித்தளை செம்பு, பித்தளை விக்ரகம் உள்ளிட்ட பொருள்களை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை பணம் திருட்டு
பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


