வந்தவாசி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.
வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஏழுமலை. இவா் செவ்வாய்க்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தங்களது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளாா்.
பின்னா் மதிய உணவுக்காக வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை பணம் திருட்டு
பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருட்டு
வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் திருட்டு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



