வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.

News image

மருதாடு கிராமத்தில் திருட்டு சம்பவம் நடந்த ஏழுமலை வீட்டில் உடைக்கப்பட்டிருந்த பீரோ.

Updated On :8 ஜூலை 2026, 12:04 am IST

வந்தவாசி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஏழுமலை. இவா் செவ்வாய்க்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தங்களது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளாா்.

பின்னா் மதிய உணவுக்காக வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.