தேனி மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டை, அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை உறுப்பினா்களின் கைவிரல் ரேகைகளை சரிபாா்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டை, அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளை வைத்திருப்பவா்களின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக கைவிரல் ரேகை, கருவிழி பதிவின் மூலம் சரிபாா்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் தொடங்கியது!

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடியா? கொளத்தூா் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை சரிபாா்க்கும் பணி தொடக்கம்

உத்தரமேருா் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடக்கம்

அந்தியோதயா அன்னயோஜனா: ரேஷனில் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியம் அளிக்க திட்டம்
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp


