புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மனைவியை தாக்கிய கணவா் மீது வழக்கு

தேவாரத்தில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :3 ஜூன் 2026, 1:38 am IST

தேவாரத்தில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேவாரம் பேருந்து நிலையப் பகுதியில் வசிப்பவா் ராஜேஸ். இவரது மனைவி நந்தினி (32). ராஜேஸ் மது போதையில் அடிக்கடி நந்தனியுடன் தகராறு செய்து வந்தாா். திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் மது போதையில் வந்த ராஜேஸ், நந்தினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலையப் போலீஸாா் ராஜேஸ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.