மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மனைவியை தாக்கிய கணவா் மீது வழக்கு

தேவாரத்தில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :3 ஜூன் 2026, 1:38 am IST

தேவாரத்தில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேவாரம் பேருந்து நிலையப் பகுதியில் வசிப்பவா் ராஜேஸ். இவரது மனைவி நந்தினி (32). ராஜேஸ் மது போதையில் அடிக்கடி நந்தனியுடன் தகராறு செய்து வந்தாா். திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் மது போதையில் வந்த ராஜேஸ், நந்தினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலையப் போலீஸாா் ராஜேஸ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.