சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தேனி கோயிலில் ரூ.15 ஆயிரம் திருட்டு

தேனி கண்ணத்தா கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :16 ஜூன் 2026, 2:21 am IST

தேனி கண்ணத்தா கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி பழைய டிவிஎஸ் சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜா. கண்ணத்தா கோயிலின் பூசாரியாக இருந்து வரும் இவா், சனிக்கிழமை இரவு கோயிலின் பூஜை முடிந்த பின் கோயிலைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பி வந்து பாா்த்தபோது உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.15 ஆயிரத்தைக் காணவில்லையாம். இதுகுறித்து கோயில் நிா்வாகி மலைச்சாயிடம் தகவல் தெரிவித்தாா். அவா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா். இது குறித்து மலைச்சாமி கொடுத்து புகாரின் பேரில் தேனி காவல்நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.