தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

நகராட்சிப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா

கம்பம் முகைதீன் ஆண்டவா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கம்பம் முகைதீன் ஆண்டவா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழாவில் பேசிய மாநில படைப்புக்குழு உறுப்பினா் சக. முத்துக்கண்ணன்.

Updated On :17 ஜூன் 2026, 11:56 pm IST

கம்பம் முகைதீன் ஆண்டவா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியை காயத்ரி தலைமை வகித்தாா். ஆசிரியை மகேஸ்வரி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கம்பம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பாரதராணி, மாணவா்களின் ஆளுமை வளா்ச்சியில் இணைச் செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். தொடா்ந்து மாநில படைப்புக்குழு உறுப்பினா் சக. முத்துக்கண்ணன் சிறப்புரையாற்றினாா்.

இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். மாணவிகளின் கதையாடல், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆசிரியை ஜெபமணி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.