இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மனைவியை தாக்கிய கணவா் கைது

News image

கைது - (கோப்புப் படம்)

Updated On :1 மார்ச் 2026, 8:04 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மனைவியைத் தாக்கிய காணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ஜெயமுருகன் (40). இவரது மனைவி சண்முகப்பிரியா (30). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சண்முகப்பிரியா கணவரைப் பிரிந்து பெரியகுளத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா்.

இதனிடையே, ஜெயமுருகன் பெரியகுளத்துக்கு வந்து சண்முகப்பிரியாவிடம் தகராறு செய்து, அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயமுருகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.