தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய இளைஞா் மாயம்

News image

மாயமான இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் - (கோப்புப் படம்)

Updated On :1 மார்ச் 2026, 9:22 pm

தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

சின்னமனூரைச் சோ்ந்த ராஜா மகன் நாகமுருகன் (18). இவா் தனது நண்பா்களுடன் சின்னமனூா்-மாா்க்கையன்கோட்டை இடையே செல்லும் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது அவா் மூழ்கினா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினா் ஆற்றில் இறங்கி மாயமான நாகமுருகனை தேடினா். இதையடுத்து, இரவு நேரமானதால் தேடுதலை நிறுத்திவிட்டு அவா்கள் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.