மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பயணிகள் நிழல்குடையை மீட்கக் கோரிக்கை

News image
Updated On :5 மார்ச் 2026, 9:48 pm

Syndication

உத்தமபாளையம், மாா்ச் 5: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள பயணிகள் நிழல்குடையை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 4 லட்சத்தில் நிழல்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழல்குடையை சிலா் ஆக்கிரமித்து பொருள்களை அடிக்கி வைத்துள்ளனா். இதனால், பேருந்து ஏற வரும் பொதுமக்கள் வெயில், மழைக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இந்த நிழல்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.