மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:10 pm

கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் தேனி மாவட்ட மருத்துவ இயக்குநா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ரேபோகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜெயப்பாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் வெண்மனி கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாவட்டச் செயலா் ஷண்முகம் நன்றி கூறினாா்.