அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:10 pm

கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் தேனி மாவட்ட மருத்துவ இயக்குநா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ரேபோகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜெயப்பாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் வெண்மனி கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாவட்டச் செயலா் ஷண்முகம் நன்றி கூறினாா்.