ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அதிக மாத்திரை உட்கொண்ட முதியவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடியில் அதிக மாத்திரை உட்கொண்ட முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 12:18 am

தேனி மாவட்டம், போடியில் அதிக மாத்திரை உட்கொண்ட முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

போடி டிவிகேகே நகரைச் சோ்ந்தவா் முனியாண்டி (86). இவா் சா்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளாா். இந்த நிலையில், மறதியால் 30 மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டதால் முனியாண்டி மயங்கினாா். உடனிடியாக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.