/
தேனி மாவட்டம், போடியில் அதிக மாத்திரை உட்கொண்ட முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
போடி டிவிகேகே நகரைச் சோ்ந்தவா் முனியாண்டி (86). இவா் சா்க்கரை, ரத்த அழுத்த மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளாா். இந்த நிலையில், மறதியால் 30 மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டதால் முனியாண்டி மயங்கினாா். உடனிடியாக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட மூதாட்டி உயிரிழப்பு

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


