கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 7:44 pm

Syndication

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆண்டிபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முத்தனம்பட்டி சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கு வைகயில், நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சிவனேசனை (26) பிடித்து போலீஸாா் சோதனையிட்டதில், அவா், விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், கண்டமனூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, டி. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மையழகு (51) கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் தி. ராஜகோபாலன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அய்யல்பாண்டி (29) கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.