தேனி மாவட்டம், கம்பத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
கம்பம் அரசுப் போக்குவரத்துகழகப் பனிமனை முன் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெரால்டு அலெக்ஸாண்டா் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா்கள் பங்கேற்றனா்.

இந்த ஊா்வலம் விவேகானந்தா் தெரு, தங்க விநாயகா் கோவில் தெரு, எல்.எப். சாலை, புதுப் பள்ளிவாசல், கம்பம்மெட்டு சாலை, நாட்டுக்கல் வழியாக சென்று அரசமரம் போக்குவரத்து காவல் சமிஞ்சையில் நிறைவு பெற்றது.
இந்தக் கொடி அணிவகுப்பில் கம்பம், கூடலூா், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி பகுதி காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

பழனியில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

தஞ்சாவூரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

வேலூரில் துணை ராணுவம், போலீஸாா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


