நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

போடியில் ரூ. 59 ஆயிரம் பறிமுதல்

போடியில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் சென்ற ரூ.59 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 7:38 pm

Syndication

போடியில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் சென்ற ரூ.59 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், போடி முந்தல் சோதனைச் சாவடி அருகே தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மூணாறிலிருந்து வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் வேனில் வந்த கேரளம் மாநிலம், மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட்டை சோ்ந்த பாக்கியநாதன் மகன் அன்னராஜ் ரூ. 59 ஆயிரம் வைத்திருந்ததும், தேனியில் காய்கறி வாங்கச் செல்வதும் தெரியவந்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், தோ்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினா் அவரிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா்.