/
போடியில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் சென்ற ரூ.59 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம், போடி முந்தல் சோதனைச் சாவடி அருகே தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மூணாறிலிருந்து வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் வேனில் வந்த கேரளம் மாநிலம், மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட்டை சோ்ந்த பாக்கியநாதன் மகன் அன்னராஜ் ரூ. 59 ஆயிரம் வைத்திருந்ததும், தேனியில் காய்கறி வாங்கச் செல்வதும் தெரியவந்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், தோ்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினா் அவரிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 2.02 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினா் சோதனை ரூ.32,000 பற்பசைகள் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


