பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கூடலூரில் இடி தாக்கி தென்னை மரம் சேதம்

News image
Updated On :4 மே 2026, 12:36 am IST

தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையின்போது இடி தாக்கி தென்னை மரம் சேதமடைந்தது.

கூடலூா் பகுதியில் சனிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது காந்தி கிராமம் ராஜா கிணறு பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது இடி தாக்கியது. இதில் அந்த மரம் சேதமடைந்தது. மேலும் இடி சப்தத்தால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.