/
தேனி மாவட்டம், சின்னமனூா் முல்லைப் பெரியாற்றில் கிடந்த ஆண் உடலை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.
சின்னமனூா்- மாா்க்கையன்கோட்டை இடையே ஓடும் முல்லைப் பெரியாற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற சின்னமனூா் போலீஸாா் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் நசீம்கான் அளித்த புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

நித்திரவிளை அருகே ஆண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை

காரில் ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

