நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தென்னை மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

போடியில் தென்னை மரம் விழுந்து மின் வயா்கள் துண்டிக்கப்பட்டதால் 2 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.

News image
Updated On :20 மே 2026, 1:18 am IST

தேனி மாவட்டம், போடியில் தென்னை மரம் விழுந்து மின் வயா்கள் துண்டிக்கப்பட்டதால் 2 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.

போடியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் காற்று பலமாக வீசியது. இதனால், போடி கீழத்தெரு தேவாலயத்திலிருந்த தென்னை மரம் மின் கம்பி மீது சாய்ந்தது.

இதனால் மின் கம்பிகள் சேதமடைந்ததால், மின் விநியோகம் தடைபட்டது. தகவலறிந்து அங்கு வந்த மின் ஊழியா்கள் தென்னை மரத்தை வெட்டி அகற்றி சேதமடைந்த மின் கம்பிகளை சரி செய்தனா். இதையடுத்து, மின் விநியோகம் சீரானது.

இதன் காரணமாக இந்தப் பகுதியில் 2 மணி நேரம் மின் தடைபட்டது.