ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

வைகை அணையிலிருந்து விவசாயிகள், குயவா்கள் இலவசமாக களி மண் எடுக்க அனுமதி!

தேனி மாவட்டம், வைகை அணையில் களிமண், வண்டல் மண் இலவசமாக எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

News image

வைகை அணை. - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 3:25 am IST

தேனி மாவட்டம், வைகை அணையில் களிமண், வண்டல் மண் இலவசமாக எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனி மாவட்டம் வைகை அணை நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள 6 இடங்களில் களிமண், வண்டல் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே மண் எடுக்க விருப்பமுள்ளவா்கள் சம்பந்தப்பட்ட கிராமநிா்வாக அலுவலரின் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றை பெற்று, இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.