அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு தரப்பு தலித்களிடையே மோதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ந்து ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள் பெரிய அளவில் முற்றிவிடக்கூடாது என்பதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

News image
Updated On :8 பிப்ரவரி 2013, 12:43 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ந்து ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள் பெரிய அளவில் முற்றிவிடக்கூடாது என்பதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது, போலீஸாரை மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளது.

ஸ்ரீவி்லலிபுத்தூர் தாலுகா, வ.புதுப்பட்டியில் பல ஆண்டுகளாகவே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சிறுசிறு பிரச்னைகள் மோதலாக மாறி, பொருட்கள் சேதம், உயிர் சேதம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.

வ.புதுப்பட்டி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் மோசே (50). இவர் புதுப்பட்டியைச் சேர்ந்த சுகுமாறன் என்பவர் தோப்பை கட்டு குத்தகைக்கு எடுத்து பாடுபட்டு வருகிறார். அடையாளம் தெரியாத நபர் தோட்டதில் உள்ள மோட்டார் அறையில் இவரது மகன் பெயர் மற்றும் பட்டப் பெயரை (குணசேகரன்-குட்டி) எழுதி உன் வாழ்வு முடிந்தது. இப்படிக்கு அ 21 என்று எழுதி ஈமக்கிரியைகைகள் செய்துள்ளேன் என குறிப்பிடப்பட்டு இருந்ததாம்.

இது குறித்து வெள்ளிக்கிழமை வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் மோசே புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.