தில்லி மருத்துவமனையில் மூவருக்கு கத்திக் குத்து; நான்கு போ் கைது
மத்திய தில்லியின் துா்க்மேன் கேட்டில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் குடும்பத் தகராறு தொடா்பாக ஏற்பட்ட சண்டையின் போது மூன்று ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.








