அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. ஒன்றிய திட்டப் பணிகள்: ஒன்றியக் குழுத் தலைவர் திடீர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கடம்பன்குளம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடைப் பணிகளையும், ஆலத்தூரில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.4.50 லட்சம்

News image
Updated On :15 பிப்ரவரி 2013, 10:00 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவர் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், கடம்பன்குளம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடைப் பணிகளையும், ஆலத்தூரில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடைப் பணியையும் ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியாளர்களிடம், வேலை தரமானதாகவும், முதல்வருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் வகையிலும் நியாயமான முறையில் நடைபெறவேண்டும். இதனை அலுவலர்கள் மேற்பார்வை செய்து உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அவருடன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் வெள்ளைச்சாமி, சந்திரசேகர், ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் சென்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.